என்றாவது ஒரு நாள் பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதே வசதி இல்லாத, வசதி இருந்தும் நேரமில்லாத பெற்றோரின் ஆசை.
✴ சிலரைப் பார்த்ததும் தானாகவே மரியாதை வந்து விடும். நல்லவரா கெட்டவரா என்பது இரண்டாம் பட்சம்.
✴ ஒருவரின் தோல்வியைக் கிண்டல் செய்வது முட்டாள்த் தனம் எனில், ஒருவரின் முயற்சியை கிண்டல் செய்வது முட்டாள்த் தனத்தின் உச்சம்.
✴ பணத்தை சம்பாதித்து தராத எந்த உழைப்பையும் இவ்வுலகம் மதிப்பது இல்லை.
✴ என் வாழ்க்கையைக் கவனிக்கவே நாலு ஆள் தேவைப் படுது. இதுல எங்க போய் அடுத்தவன் பிரச்னையை பாக்குறது. இது தான் இந்த உலகத்துல பாதி பேர் மனநிலை.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்
No comments:
Post a Comment