Thursday 28 December 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சென்னையில் தினகரனை சந்தித்த பின் சொன்னது --- " தினகரன் நினைப்பது போல உழைக்க தயார்??"
சசிகலாபுஷ்பா
திருச்சி சிவாவுக்கு சமர்ப்பணம்.
கொசுறு விபரம் தருகிறார்:
Srinivasan Sri
உண்மையிலேயே முதல் முதல்லாக ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போவதற்கு முதல் பிள்ளையார் சூழி போட்டவர் சசிகலா?புஷ்பாதான் ?
காரணம்
1. கடந்த இருபத்து ஐந்து வருடமாக எம்ஜி ஆர் மறைவுக்கு பின்பு அதிமுக இல்லாமல் போய்விடும் என்று கற்பனை செய்த எதிரிகளே வியக்கும் வண்ணம் மிகபெரிய அளவில் கட்சியை கட்டமைத்தவர் ஜெயலலிதா.கட்சியில் கோஷ்டி பூசலை முற்றிலும் ஒழித்தவர்.படிபடியாக தொண்டர்களிடம் அன்பு கலந்த அச்சத்தை உருவாக்கினார்?தலைவின் பார்வை படாமல் சிறு அசைவும் நடக்காது என்ற நிலையை உருவாக்கினார்?அப்படி உருவாக்கப்பட்ட இரும்பு கோட்டையில் துருவாக வந்தவர் சசிகலா புஷ்பா?
2.முகவரி இல்லாமல் இருந்த சசிகலா புஷ்பாவிற்கு குறுகிய காலத்தில் பாரளுமன்றம் வரை செல்ல பாதை அமைத்து தந்தார்? வந்த பாதையை திரும்பி பாரக்காமல் தனக்கென பாதையை ஜெயலலிதாவிற்கு தெரியாமல் எதிர்கட்சியின் உதவியிடன் உருவாக்கினார்.அது ஜெயலலிதாவிறகு தெரிந்தபோது தான் கட்டமைந்த கோட்டையில் ஒட்டையாஎனசசிகலாபுஷ்பாவை கூப்பிட்டு விசாரணை செய்கிரா்?யாருடன் சேர்ந்துக்கொண்டு ஜெயலலிதா என்னை தாக்கினார் என்று பாரளுமன்றம் வரை சென்று ஒப்பாரி வச்சாரோ ?அவர்களுடன் திரும்பவும் இணைத்துக்கொண்டார்.இப்போது புரிகிறதா ஜெயலலிதா மரணம் எப்படி திட்டமிடப்பட்டது என்று.

No comments:

Post a Comment