திமுக ஊழல் செய்யவில்லை என்பதை மககள் உணர்ந்த பொன்நாள் இது
ராஜாவின் நண்பர் பொழுபோக்காக தான் தற்கொலை செய்து கொண்டார் என மக்களுக்கு நிருபிக்கபட்ட தினம் இது
டெலிபோன் உரையாடல் பொய் என உணர்ந்த தினம் இது
நீரா ராடியா என்பவர் ஒருவர் இருந்தாரா என சந்தேகம் ஏற்பட்ட தினம் இது
கலைஞ்ர் டிவிக்கு சும்மா கைசெலவுக்கு கொடுக்கப்பட்ட பணம் என மக்கள் உணர்ந்த தினம் இது
எந்த முகாந்திரமும் அடிப்படயும் இல்லமல் 5 வருடத்திற்கு மேல் கேஸ் இழுக்கமுடியும் என உணர்ந்த தினம் இது
நன்றி வெங்கிராஜா
#கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்கார்கள் திமுக என மக்கள் பூரிப்போடு ஏற்றுக்கொண்ட தினம் இது
நன்றி வெங்கிராஜா
#கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்கார்கள் திமுக என மக்கள் பூரிப்போடு ஏற்றுக்கொண்ட தினம் இது
#சாமான்யனுக்கு நீதி சரியாக கிடைக்கும் என நீதி தேவன் உறக்க சொல்லிய தினம் இது
இது ஒரு நண்பரின் பதிவு ....
No comments:
Post a Comment