Monday 17 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அமைதிப் பூங்காவான தமிழகம்
இன்றைக்கு
அராஜக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.
வன்முறை தலைவிரித்து ஆடுகிறது .
பாதுகாக்கும் காவல் துறைக்கு
ஒரு பாதிப்பு என்றால்
எந்த அரசியல் தலைவரும் குரல் கொடுக்க மாட்டார்கள் .
இவர்களைப்பற்றி காவல்துறை
இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த நாட்டுக்கு காவல் தெய்வமாக
இருக்கக்கூடிய காவல்துறைக்கு
ஒரு பாதிப்பு என்றால்
எந்த அரசியல் தலைவர்களும்
முன் வராததற்கு காரணம் என்ன ?
அரசியல்வாதி பிழைக்க
காவல்துறை துணை வேண்டும்
ஆனால்
காவல்துறைக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல்வாதிகள் தயங்குவது ஏன்?
அராஜகத்துக்கு துணைபோகும் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளும் காவல்துறையே...!
பொறுத்தது போதும் .
காவல்துறையின்
கையை கட்டிப் போட்ட அரசியல்வாதிகள்,
என்றும் கூட வர மாட்டார்கள் இது தான் உண்மை.
காவல்துறைக்கே ?
பாதுகாப்பு இல்லை என்றால் ....
காவல்துறை வேடிக்கை பார்ப்பது நியாயமா?
காவல்துறையை
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
முதலமைச்சர் அவர்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் . இல்லையென்றால் காவல் துறையின் மீது உள்ள பயம் போகிவிடும் .
எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு துணிவான கமிஷனர் இருக்கும்போது இப்படிப்பட்ட ஒரு செயல் நடக்கிறது என்றால் ..!
இந்த அரசாங்கம் சரியில்லை என்று அர்த்தமா? இல்லை முஸ்லீம்களை கண்டால் பயந்து விடவேண்டும் என்று அர்த்தமா?
என்று புரியவில்லை .
தயவு செய்து காவல் துறை சார்ந்த அனைவருக்கும் .
இந்து முன்னணி என்றும்
உங்கள் பக்கம் இருக்கும் என்று
இந்த நேரத்திலே சொல்ல கடமைப்படுகிறோம் .
உங்கள்
உடல் விரைவில் நலம் பெற
இறைவனை பிராத்திக்கின்றோம்.....

No comments:

Post a Comment