Friday 21 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவிஞர் நெல்லை சுப்பையா வாழ்த்து....
இச்செகத்தார்
தினம்
மதிக்கும்
அச்சகத்தார்
இவர்
அந்நகரத்தார்
வழிவந்த
பொற்பத்த்தார்
சுற்றத்தார்
அத்தனைக்கும்
சுகம்தருவார்
கற்றதினால்
பற்பலவாய்
சொற்தருவார்
மற்றதினில்
இவர்நாட்டமில்லை
அடுத்தவர்
மனம்
ஒன்றே
நாடிடுவார்
சுந்தரத்தார்
சொக்கேசர்
தமிழ்மதுரை
செப்பிடுவார்
செந்தமிழார்
இவர்
வெகு
அற்புதத்தார்.
அன்பர்நண்பர்
புடைசூழ
தினம்
காட்சிதருவார்
அன்றாடம்
ஆலவாயில்
அருந்தமிழ்
உரையாடி
மகிழ்வார்
இவர்
தென்னகத்தார்
தெற்கத்தி
நாட்டுடையார்
இந்த
மண்ணகத்தார்
பயனுறவே
வாழுகிறார்
கவியரசர்
மன்றத்தின்
பெருந்தலைவர்
என்னைப்போல்
கவிராயர்
பலருக்கு
சடையப்ப
வள்ளல்
சபையில்
பலநேரம்
மகிழ்ந்திருந்தேன்
மனித்த்தேனீ
என்னருகை
அமர்ந்திருந்தார்
அந்தநாள்
ஞாபகம்
வந்த்ததனால்
அண்ணனை
வாழ்த்தி
எழுதிவிட்டேன்
வாழ்க
வளர்க

No comments:

Post a Comment