Friday 28 February 2020

முகமுடி அணிந்த மனிதர்கள்....

டெல்லியில் நேரு விஹார் 59 வார்டு ஆம் ஆத்மி கவுன்சிலர் தாரிக் ஹுசைனின்
பேக்டரி சீல் வைக்கப் பட்டுள்ளது. இங்கிரு ந்து தான் கலவரத்திற்கு தேவையான கற்க ளும் பெட்ரோல் குண்டுகளும் கலவரகாரர் களுக்கு சப்ளை செய்யப்பட்டு ள்ளது.
அது மட்டுமல்லாது இவரினால் தான் பலர்
உயிர் இழந்து இருக்கிறார்கள் என்று டெல்லி
போலீஸ் கண்டு பிடித்துள்ளது. ஐபியில் வேலை பார்த்த அங்கித் சர்மாவும் இவரால்
தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
இவனிடம்மட்டும் 100 க்கும் மேற்பட்ட பங்களா தேசிகள்வேலை செய்து வருகிறார்கள்.. இவ ன் கூட ஒரு பங்களாதேசியாக இருக்கலாம்..




No comments:

Post a Comment