Monday 17 February 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வண்ணாரபேட்டை போராட்டத்தை நான் தான் தூண்டியதாக காவல்துறை என் மீது குற்றம்சாட்டி தான் இழுத்து சென்றார்கள்.
ஆம்..நான் தான் இந்த போராட்டத்திற்கு காரணம்.நான் தான் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தேன்.
நானே என் முகநூலில் பதிவிட்டு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தேன்.உன்னால் என் மயிரை க்கூட பிடுங்க முடியாது.
தடியடிக்கு பிறகு தமிழகம் முழுக்க சாலை மறியல் செய்ய சொல்லி வாட்ஸ்அப் தகவல் சொன்னதாக என் மீது குற்றம் சாட்டும் காவல்துறையே.ஆம் உண்மை தான் முடிந்ததை பார்த்து கொள்.
1995லிருந்து காவல்துறையை பார்த்துகொண்டிருப்பவன் நான்.
என்னை கொன்றால் என் மகன் இந்த களத்திற்கு வருவான்.என் மகனை கொன்றால் என் பேரன் வருவான்
கைதுக்கு பின் ஹைதர் அலி பரப்பரப்பு பேட்டி

No comments:

Post a Comment