Monday 24 February 2020

திருநகர் அண்ணா பூங்காவில் நடந்த திருநகர் மக்கள் மன்றம் தொடக்க விழாவில் மனிதத்தேனீ

நேற்று இரவு திருநகர் அண்ணா பூங்காவில் நடந்த திருநகர் மக்கள் மன்றம் தொடக்க விழாவில் மனிதத்தேனீ, முனைவர் ம. திருமலை, காவல் துறை உதவி ஆணையர் ஆ. மணிவண்ணன், எல். கிருஷ்ணசாமி, அதன் தலைவர் மு. செல்லா, செயலாளர் வீ. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மா. ராஜேந்திரன், துணைத் தலைவர் பொன். மனோகரன் உள்ளனர்.
விரிவான செய்திகள் திங்கள்கிழமை வரும்.




No comments:

Post a Comment