Monday 14 October 2019

காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் புதிய தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி தலைமையிலான செயல் செம்மல்களை வரவேற்று மகிழ்ந்த, நாளும் தமிழ் வளர்க்கும் தேவகோட்டை நகரத்தார்கள். - மகிழ்வுடன் மனிதத்தேனீ இன்று மாலை அ/மி சிலம்பணி சிதம்பர விநாயகரை வழிபட்டபோது அங்கு ஆலயத்தில் அவர்களுக்குச் சிறப்புச் செய்தார்கள்.


No comments:

Post a Comment