Thursday 31 October 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
31.10.2019
வியாழக்கிழமை
 
👉🏻இன்று தமிழின் முதல் பேசும் படம்
காளிதாஸ் வெளியிட்ட தினம்-1931.
எச். எம். ரெட்டி
இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப் படத்தில்
பி. ஜி. வெங்கடேசன்,
டி. பி. ராஜலட்சுமி
உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம்
தமிழில்
வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்.
📽📽📽
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று
🎶பேசுவது கிளியா இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில்
கொண்ட
சிலையா
கொத்து மலர் கொடியா..
படுவது கவியா இல்லை
பாரி வள்ளல்
மகனா
சேரனுக்கு
உறவா
செந்தமிழர்
நிலவா..
(படுவது)
கல்யாண
பந்தலில்
தோரணமா -
இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்குக்
மோகனமா
வில்லேந்தும்
காவலந்தானா
வேல் விழியால் காதலன்தானா
சொல்லாமல் சொல்லும்
மொழியில்
கோட்டை கட்டும் பாவலன்தானா
(படுவது)
மன்னாதி
மன்னர்கள்
கூடும்
மாளிகையா -
உள்ளம்
வண்டாட்டம்
மாதர்கள் கூடும் மண்டபமா..
செண்டாடும்
சேயிழைதனா
தெய்வீக காதலிதானா..
செந்தூரம்
கொஞ்சும்
முகத்தில்
செவ்வாய்
மின்னும் தேன் மொழிதானா..
(பேசுவது)
படம்: பணக்கார குடும்பம்

🙏🏻கண்ணன்சேகர்
9894976159.⛹🏿

No comments:

Post a Comment