நகரத்தார் வரலாற்றில் புதிய மைல்கல்..
நேற்று இரவு காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே 90நிமிடங்கள் நம்முடன் பங்கேற்று, புதிய தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி முயற்சிகளுக்கு வலிமை சேர்த்தார்.
அவர் தனது உரையில் நமது சொத்துக்கள் மீட்பதில் முழு உதவி செய்யவோம் என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்தியநாத் விரைவில் வர முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment