Tuesday 26 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லோரையும்* எப்பவும் பிஸியாவே வச்சுரு ஆண்டவா அப்ப தான் யார் மேலயும் போட்டி பொறாமை போன்ற எண்ணமே வராது.
*மற்றவர்* மாதிரி நம்மனால வாழ முடிலயேனு எண்ணம் இருந்துச்சுனா அத மாற்றிக் கொள்ளுங்கள். ஏனா அங்குட்டு நாலு பே௫ உங்கள மாதிரி வாழ முடிலைன்னு கவல பட்டுட்டு இ௫க்காங்க.
*எதையும்* அறிவுப் பூர்வமாக அல்லாமல் உணர்வு பூர்வமாக அணுகியே பழகி விட்டோம்.
*குடும்பத்தில்* பிரச்சனை சகஜம். ஆனால் பிரச்சனைக்குக் காரணம் நாமாக இருக்கக் கூடாது.
*மனது* ஏற்றுக் கொள்ளும் வரை தான் எல்லாமே. மனது ஏற்கவில்லை என்றால் சொர்க்கம் கூட நரகம் தான் மனது ஏற்றுக் கொண்டால் நரகம் கூட சொர்க்கம் தான்.
*நல்லதே நடக்கும்*

No comments:

Post a Comment