Saturday 16 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கணித வல்லுனர் :
ஐந்துக்கு நடுவில் நான்கு.....!!!
எப்படி எழதுவீர்கள்......???
சீனா மாணவன் : இது ஒரு காமெடி...!!
ஜப்பான் மாணவன் :
முடியவே முடியாது !!!!
அமெரிக்கா மாணவன்:
கேள்வியே தவறானது !!
இங்கிலாந்து மாணவன்:
முட்டாள்தனமான கேள்வி !!
.
.
.
இந்திய மாணவன் : எழுதமுடியும்.......!!!
விடை ; F[IV]E.....!!!
இந்த ஒரு யோசிக்கும்
திறன் தான்,
இந்தியனை உலக
அரங்கில்,
எல்லா நாடுகளிலும்,
எல்லா பெரிய
பதவிகளையும்,
வகிப்பதற்கு உதவுகிறது
பெருமை கொள்வோம் .....!!
தாய் மண்ணே வணக்கம்....!!!!
படித்ததில் ரசித்தது,,,..!!!
நன்றி கனகசபை ராமசாமி

No comments:

Post a Comment