☸☸☸☸☸☸☸☸☸☸
☸ நம் நிறைவேறாத ஆசைகளுக்கு சில நேரம் நாம் தான் காரணம்.
☸ குறிக்கோள் அற்ற வாழ்வும், செய்ய வேலை ஒன்றும் இல்லா நிலையும் மன உளைச்சல் தரும்.
☸ நமது அறிவுக்கு தெரிந்த புரிந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தால் நமக்கு அறிவு இருந்து என்ன பயன்.
☸ யாரை சந்திக்கிறோம் என்பதல்ல. யாரைப் பற்றிச் சிந்திக்கிறோம் என்பது தான் முக்கியம்.
☸ வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி இருக்கும்.
☸☸☸☸☸☸☸☸☸☸
*நல்லதே நடக்கும்*
*_வாழ்க வளமுடன்_*
நன்றி திரு அ௫. சொக்கலிங்கம்
*_வாழ்க வளமுடன்_*
நன்றி திரு அ௫. சொக்கலிங்கம்
No comments:
Post a Comment