Wednesday 27 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)


 நம் நிறைவேறாத ஆசைகளுக்கு சில நேரம் நாம் தான் காரணம்.
 குறிக்கோள் அற்ற வாழ்வும், செய்ய வேலை ஒன்றும் இல்லா நிலையும் மன உளைச்சல் தரும்.
 நமது அறிவுக்கு தெரிந்த புரிந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தால் நமக்கு அறிவு இருந்து என்ன பயன்.
 யாரை சந்திக்கிறோம் என்பதல்ல. யாரைப் பற்றிச் சிந்திக்கிறோம் என்பது தான் முக்கியம்.
 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி இருக்கும்.
*நல்லதே நடக்கும்*
*_வாழ்க வளமுடன்_*
நன்றி திரு அ௫. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment