Saturday 23 September 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சிங்கம் தனது நடையை, கர்ஜனையை இந்த உலகிற்கு இறுதியாக வெளிப்படுத்திய தினம் இன்று...
"அம்மா" என்ற சொல்லின் அடையாளத்தை பெற்றவளுக்கு மட்டுமல்ல உமக்கும் சொந்தம் என மாற்றி அமைத்த சரித்திரமே..
ஓராண்டு ஆனாலும் ஆறாயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறையாது உம் சுவடு..
எதிரிகளும் கண்ணீர் சிந்தும் வாழ்வை வாழ்ந்து மறைந்தும் மறையாமல் வாழும் தலைவியே ...
கண்ணீருடன் நிவைவு கூறுகிறேன்..உனது முகத்தை உயிருடன் கண்ட இந்த இறுதி நாளை...
miss u (a) the great leader..
miss u amma..
நன்றி தி௫ லெட்சுமணன்

No comments:

Post a Comment