Saturday 24 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கஜா புயல் நிவாரண நிதிக்கு சிங்கம்புணரியில் ஒரு பிச்சைக்காரர் தன் தட்டில் இருந்த முழு பணத்தையும் வழங்கியுள்ளார். வாழிய கொடையுள்ளம்.
வெறும் வார்த்தை விளையாட்டை தவிர்த்து முடிந்ததை கொடுத்து துணை நிற்பதே பேரழகு, பேருதவி.
- மனிதத்தேனீ

No comments:

Post a Comment