Friday 30 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌷அடுத்தவர்கள் இதயத்தை நோகடித்தால் அது பாவம். அடுத்தவர்களின் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்தால் அது புண்ணியம்.
🌷வசதிகள் இல்லை என்றாலும் எப்போதும் பிள்ளைகள் ஆசைப்பட்டதை செய்து கொடுக்கவே விரும்புகிறது பெற்றவர்கள் மனது.
🌷பல பெண்களுக்கு இரண்டு மாமியார். ஒன்னு கணவனின் தாயார் மாமியார், இன்னோன்னு மகள் என்ற மாமியார். இன்றைய நாகரீக உலகில்.
🌷முடியாது என கை விரித்து விடுவது மேன்மையானது. உதவுகிறேன், பார்க்கலாம் என்று ஏமாற்றுவதை விட.
🌷எனக்கு யாருமே உதவி செய்யவில்லையென புலம்பாதீர்கள். அவரவர்கள் சூழ்நிலை அவரவர்களுக்கு மட்டுமே தெரியும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment