எங்கள் திருநகரின் மூத்தவர், நற்பண்பாளர், தியாகராஜர் பொறியியற் கல்லூரி மேனாள் சிவில் துறை பேராசிரியர், பேராற்றலும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான கே. வி சாரி உடல் நலக்குறைவால் 85 வயதில் இறைவன் திருவடி அடைந்தார். அவர்களது இறுதிச் சடங்கு இன்று காலை 12 மணிக்கு திருநகர் இல்லத்தில் நடைபெறுகிறது. - மனிதத்தேனீ
No comments:
Post a Comment