Monday 19 November 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔯ஒருவரது இதயத்தை உடைக்கப் பலரால் முடியும். ஆனால் ஒருவரது இதயத்தை தேற்ற ஒரு சிலரால் மட்டுமே முடியும்.
🔯இன்னுமொரு பிரச்சனையை கிளப்புவது முந்தைய பிரச்சனைக்கான தீர்வாக சிலர் நினைக்கின்றனர்.
🔯வீடோ நாடோ சரியான தலைமை இல்லையானால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான்.
🔯எத்தனை பேர் எத்தனை சொன்னாலும் நமக்கு பிடித்தது போல் நாம் வாழ்வதிலே தான் உள்ளது நமக்கொன்றொரு அடையாளம்.
🔯கஷ்டங்களை நினைத்து கலங்காதீர்கள். அதனால் எவ்வித பயனுமில்லை. மாறாக சிந்தியுங்கள்... அது புது உத்வேகத்தை தருவதுடன் உங்கள் வாழ்வையும் வளமாக்கும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment