தேசிய அளவிலான விருது பெற்ற ராம்குமார் சிங்காரம்.
அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை கேட்டலிஸ்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, நெற்குப்பை அருமைத் தம்பி ராம்குமார் சிங்காரம் தேசிய அளவிலான மிகச் சிறந்த விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சி நடத்தியதற்கு விருதினை ஆந்திரா அரசின் உள்துறை அமைச்சரிடம் பெற்றுள்ளார். வாழிய அவரது பணி, தொடரட்டும் சாதனைச் சரித்திரம். பாராட்டி மகிழும் - மனிதத்தேனீ.
No comments:
Post a Comment