நேற்று காலை நற்சாந்துபட்டியில் நடைபெற்ற எனது ஆச்சி மகள் விஜயா மெய்யப்பன் மகள் டாக்டர் ஸ்ரீநிதி -பொறியாளர் அடைக்கலவன் திருமண விழாவில் ஆனந்த வாழ்க்கை என்ற தலைப்பில் 45 நிமிடங்கள் மனிதத்தேனீ சிறப்புரை, அருகில் பிள்ளையார்பட்டி பரம்பரை அறங்காவலர் ஏ. எல். பெரியகருப்பன், காரைக்குடி ஏ வி எம் மெய்யப்பச் செட்டியார் பேரன் சந்துரு, ராங்கியம் ஆர்கிடெக்ட் ஆர். சிவா. அரங்கம் நிரம்பிய கூட்டம்.
நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் எது மகிழ்ச்சி என்ற தலைப்பில் குறள்சூடி உமையாள் சிறப்புரை. அவருக்கு பெருந்தொழில் வேந்தர் முருகப்பா குழுமத்தின் தலைவர் எம் எம. முருகப்பன் சிறப்புச் செய்த தருணம்.
நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் எது மகிழ்ச்சி என்ற தலைப்பில் குறள்சூடி உமையாள் சிறப்புரை. அவருக்கு பெருந்தொழில் வேந்தர் முருகப்பா குழுமத்தின் தலைவர் எம் எம. முருகப்பன் சிறப்புச் செய்த தருணம்.
No comments:
Post a Comment