நெறியான வாழ்வியல் வழிகாட்டி, தன் வேலையைத் தானே செய்திடும் தர்மசீலர், வளரும் தலைமுறைக்கு ஓர் ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறையை நடவு செய்துவரும் நல்நகரத்தார்.
வாழிய பல்லாண்டு, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக என்றும் வாழ்க. வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment