Monday 23 July 2018

நேற்று இரவு நடைபெற்ற கவிஞர் வாலி விழாவில் பொறியாளர் சி. பி மோகன்குமார் ஏலக்காய் மாலையை இயக்குநர் எஸ் பி முத்துராமன், மனிதத்தேனீக்கு அணிவித்து மகிழ்ந்திட, தொகுப்பாளர் தமிழரசி சிவக்குமாருக்கு குரு மருத்துவமனை டாக்டர் கல்பனா பாலமுருகன் அணிவிக்கிறார். அருகில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, டாக்டர் எஸ் ஜி பாலமுருகன் எஸ் பெரியசாமி உள்ளனர்.


No comments:

Post a Comment