Monday 30 July 2018

ஓய்வின்றி உழைக்கும் கண்டரமாணிக்கம் சி. ஆதப்பன் மகள் சேது கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ

இன்று இரவு திருநகர் நகரத்தார் சங்கம் தொடக்க நாள் முதல் அயராது உழைக்கும் முன்னாள் செயலாளர், ஓய்வின்றி உழைக்கும் கண்டரமாணிக்கம் சி. ஆதப்பன் மகள் சேது கார்த்திகாவை வாழ்த்தி மகிழ்ந்த மனிதத்தேனீ, அருகில் அலமேலு சொக்கலிங்கம், நாகரத்தினம் ஆதப்பன்.


No comments:

Post a Comment