Monday 23 July 2018

இன்று இரவு மதுரையில் நடைபெற்ற காவியக் கவிஞர் வாலி 5 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் இயக்குநர் எஸ் பி முத்துராமன், மனிதத்தேனீ, கவிஞர் நெல்லை ஜெயந்தா, பேரவைத் தலைவர் எஸ் பெரியசாமி, டாக்டர் எஸ் ஜி பாலமுருகன், தமிழரசி சிவக்குமார், மின்னல் இளவரசன் உள்ளனர். விரிவான செய்தி திங்கட்கிழமை வரும்.



No comments:

Post a Comment