Saturday 28 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எது வரை வாழ்வோமென்று தெரியாது. ஆனால் இப்படித் தான் வாழ வேண்டுமென்று தெரியும். அதன் படி வாழ்வோம்.
🔮புரிதல் அவசியம்... விட்டுக் கொடுத்தல் அத்தியாவசியம்.
🔮கிடைக்கும் போதே பயன் படுத்து. இருக்கும் போதே அனுபவி. நினைத்தவுடன் செய்து முடி. உணர்வுகளுக்கு கட்டுப் பட்டு, உன்னை இழந்து விடாதே, ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை.
🔮தேடி வருவதல்ல வாழ்க்கை. தேடிச் செல்வதே வாழ்க்கை.
🔮உங்களிடம் கேட்பது முடிவல்ல ஆலோசனை தான். புரிந்து கொண்டு ஆலோசனை சொல்லுங்கள்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment