Monday 30 July 2018

வயிரவன்பட்டியில் நடைபெற்ற கல்லல் மெய்யம்மை ஆச்சி விஸ்வநாதன் 90 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மனிதத்தேனீ

இன்று காலை வயிரவன்பட்டியில் நடைபெற்ற கல்லல் மெய்யம்மை ஆச்சி விஸ்வநாதன் 90 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மனிதத்தேனீ 75 நிமிடம் சிறப்புரை, அருகில் வி. மீனாட்சி சுந்தரம், மெ. மெ. மெய்யப்ப செட்டியார், சே. ராஜேந்திரன், சகோதரர் மெய்யப்ப செட்டியார், எனது சகலை கரு. சிதம்பரம், அரியக்குடி அருணாசலம் செட்டியார், மற்றும் உறவினர்கள் உள்ளனா். விரிவான செய்தி நாளை வரும்.




No comments:

Post a Comment