Saturday 28 July 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தீவினையாளர்கள் நடக்கும்
பாதைக்கு மிகத்தொலைவில்,
இறைவன் உன்னை
அனுப்பும் இடத்திற்கு
நீ நட!
குழந்தையே
மகிழ்ச்சியாய் இரு!
தூய்மையாய் இரு!
பணிவாய் இரு!
செல்வர்களைப் பற்றியோ
வலிமையானவர்களைப் பற்றியோ
உனக்கென்ன ?
ஒரே ஒரு காற்று
அடித்துச் சென்றுவிடும்
அவர்களை.
மாசற்ற நெஞ்சமே!
மிக மிக வலிமையானது.....”
- பிரஞ்சுப் பாவலன் விக்தர் உய்கோ

No comments:

Post a Comment