Monday 28 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮
🇰🇮எது செஞ்சாலும் சரினு சொல்றவரை விட எது செஞ்சா சரியா இருக்கும்னு சொல்றவரை நம்புங்க. அவர் நமக்கு எதிரா பேசுற மாதிரி இருந்தாலும் சரியாத் தான் பேசுவார்.
🇰🇮சந்தோஷம் எப்போ வேணாலும் வரும். அத வேஸ்ட் பண்ணாம அனுபவிக்குறது தான் புத்திசாலித் தனம் வேற காரணம் காட்டி மிஸ் பண்ணிடாதீங்க.
🇰🇮கிரிக்கெட்ல டக் அவுட் ஆனதும், ரீப்ளே பார்த்துட்டு அவனுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி தான், வாழ்க்கையில எல்லாம் கடந்த பிறகே வழிகள் தெரிகிறது.
🇰🇮இன்பம் துன்பம் இரண்டையும் நம்மிடம் பகிர்ந்து கொள்வது நட்பு. துன்பத்தை மட்டும் நம்மிடம் பகிர்ந்து கொள்வது தான் சொந்தங்கள்.
🇰🇮வெற்றி இல்லாத வாழ்க்கை என்பது வாழ்க்கை அல்ல. ஆனால் வெற்றி மட்டுமே வாழ்க்கையும் அல்ல.
🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮🇰🇮
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment