Saturday 26 November 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
🇮🇱இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை மகிழ்ச்சியாக இருப்பவருக்கு. இப்படியே இருந்து விடுமோ என்ற கவலை வருத்தமாக இருப்பவருக்கு.
🇮🇱யாரையாவது திட்டின பிறகு, ரொம்ப வருத்தப் பட்டிருப்பாங்களோன்னு நாம கஷ்டப்படுற தருணமெல்லாம் நல்ல மனிதருக்கான அடையாளம்.
🇮🇱சின்ன சின்ன சந்தோசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனே அவற்றை நிறைவேற்றிப் பாருங்கள். பெரிய பெரிய ஏக்கங்களை முறியடிக்கும் சக்தி கிடைக்கும்.
🇮🇱ஏதோ ஒரு தருணத்தில், எங்கேயோ ஒரு மூலையில் எல்லாரையும் ஒரு கணமாவது அனாதை போல உணர வைத்து விடுவது தான் காலத்தின் மாற்றம். இது தான் வாழக்கை.
🇮🇱தன்னைப் பற்றி மற்றவர்கள் சொல்வது பொய் என உணர்ந்தவர்கள் பெருந்தன்மையாக கடந்து விடுகிறார்கள். உண்மை என உணர்ந்தவர்களுக்கு தான் கோபமும் எரிச்சலும் வருகிறது.
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment