Wednesday 31 July 2019

பள்ளிப் பருவம் தொட்டு தொடர்ந்து நகரத்தார் நலனுக்கு பணியாற்றிவரும் மூத்த வழக்கறிஞர் பழ. இராமசாமி.


கடந்த மூன்று ஆண்டுகளாக காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் துணைத் தலைவராக பல்வேறு நிலைகளில் துடிப்புடன் சிறந்த பணியாற்றி முன்னோர்கள் வழங்கிய பல இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க களப்பணி ஆற்றியவர்.
தொடர்ந்து பல அறப்பணிகளையும் மீட்புப் பணிகளையும் தொய்வின்றிச் செய்திட பேராதரவை வழங்கிட அன்புடன் வேண்டுகின்றேன்.
மனிதத்தேனீ 31-07-2019

No comments:

Post a Comment