Wednesday 24 July 2019

வாழிய வைகைப் பெருவிழா...

வாழிய வைகைப் பெருவிழா...
மாநகா் மதுரையில் ஆன்மிகப் பெரியவர்களும், மதுரை மக்களும் கரம் கோர்த்து நடத்தும் வைகைப் பெருவிழா தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்டு 4 வரை 12 நாட்கள் ஆரப்பாளையம் கிராஸ் அருகில் புட்டுத் தோப்பு மைதானத்தில் வைகைக்கரையில் நடக்கின்றது. நாள் தோறும் பல்வேறு நிகழ்வுகள்.
அதனை வரவேற்று மாமழை இதமாக பெய்தது ஆலவாய் அன்னை அங்கயற்கண்ணியின் அருளால் என்பதை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment