Monday 29 July 2019

மனிதத்தேனீ மணிவிழா மலர் வெளியீட்டு விழா

மனிதத்தேனீ மணிவிழா மலர் வெளியீட்டு விழா வரும் 11-08-2019 மாலை வடக்கு மாசி வீதி தருமபுர ஆதீனம் மண்டபத்தில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை வழங்கி மகிழும் மூத்த பத்திரிகையாளர் ப. தி௫மலை, தியாக தீபம் அ. பாலு, கவிஞர் மீ. ராமசுப்பிரமணியன், சீ. கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் மு. முருகேசன்.


No comments:

Post a Comment