Wednesday 31 July 2019

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...


அருமையான பதிவு.அதற்கான விளக்கம் மேலும் சிறப்பு.
விளக்கத்தின் மறு பதிப்பு👇 சிங்கமாய் இருந்தால் மட்டும் போதாது அதற்கும் ஒருநண்பன் வேண்டும். சிங்கமாய் இருந்தால் கூட ஓநாய்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டால் வாழ்க்கை சின்னாபின்னம் ஆகிவிடும். மனித வாழ்க்கையிலும் ஓநாய்கள் கூட்டம் உண்டு. சிங்கமாய்இருந்தாலும்தனித்துஇராதே துணையோடு இரு! சிங்கமாய் இருந்தால் கூட துணையோடுதான் இருக்க வேண்டும். கூட்டமாய் இருந்தால் இன்னும் சிறப்பு. நம் முன்னோர்கள் அப்படித்தானே வாழ்ந்தார்கள். தற்போதும் அப்படி வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று மனம் ஏக்கம் அடைகிறது.இந்த ஏக்கம்அனைவரி்ன் மனதி லும்எழுந்து நிற்கவேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

No comments:

Post a Comment