Monday 31 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பகவத்கீதை
பொறிகள் புலன்களிடமிருந்து பொருந்துவதால் குளிர், வெப்பம், இன்பம், துன்பம் முதலியவை உண்டாகின்றன. சுகமும் துக்கமும் என்றும் நிலைப்பதில்லை. அது நொடிப் பொழுதில் மறையும். இவற்றில் எதுவும் உண்மையானது இல்லை. உறவுகளும் இப்படித்தான்.
உறவுகளும் நிலையானது இல்லை. தர்மத்தை நோக்கி பயணிப்பவன் உறவுகளுக்காகவோ, இன்ப துன்பங்களுக்காகவோ, அஞ்ச வேண்டிய அவசியமில்லை. இதனால் அவன் அடையும் லாபம் மோட்சம், முக்தி என்ற பேரானந்தமே ஆகும்.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment