Monday 24 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது... 
வாழ்கையை கற்றுக் கொள்வதில் குழந்தையாய் இரு....
அதற்கு அவமானம் தெரியாது;
விழுந்தவுடன் அழுது முடித்து,
திரும்பவும் எழுந்து நடக்கும் ..
எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்☻☻☻
கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது ☻☻☻
எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான் ☻☻☻
விதியின் பலன் இல்லையென்றாலும்,முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு ☻☻☻☻.
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment