Thursday 13 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

📗 📖📕📙📘📔📓📚📚📚📗
🌕🌑🌕🌑🌕🌑🌕🌑🌕🌑
🌈வாழ்க்கையில நாம எதிர்பார்க்குற எல்லாமே கிடைச்சிறாது. கிடைக்குறதுல சிலத நமக்கு பெஸ்ட்டா மாத்திகிட்டு வாழ்க்கைய நல்லா அமைச்சுகிறவங்க புத்திசாலி.
🌈இந்த உலகமென்பது பெரும் மாயத்திரை. இதில் வாழ்வென்பது வண்ணத்திரை.இதை வாழ்ந்து தான் பார்ப்போமே ஒருமுறை. இது தான் முடிவென்று அந்த இறைவன் சொல்லும் வரை.
🌈தனக்கே நிறைய பிரச்சனை இருக்கும் போது, அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ற மனசு இருக்கே, பாராட்ட வாழ்த்த வார்த்தை இல்லை.
🌈சிலர் தன்னைப் போல எவரும் இல்லையென தனக்குள் கர்வம் கொள்வதால் தனக்கு தானே எதிரி ஆகின்றனர்.
🌈ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேறிட மற்றவர்களின் உதவி தேவைப் படத் தான் செய்கிறது. எனவே அனைவரையும் மதிப்போம்.
🌕🌑🌕🌑🌕🌑🌕🌑🌕🌑
*நடப்பது நன்மைக்கே*
*_நல்லதே நடக்கும்_*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment