Friday 21 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🙇🏻‍♀🙇🙇🙇🏻‍♀🙇🙇🏻‍♀🙇🙇🏻‍♀🙇🙇🏻‍♀
😡😨வாழ்க்கையில் அற்புதத்தை எதிர் பார்ப்பதை விட, இந்த வாழ்க்கையே ஒரு அற்புதம் என்பதை உணர்வோம்.
😡😨நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பதை விட எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே முக்கியம்.
😡😨நம்மை முந்திச் செல்பவர்களை பற்றி கவலைப் பட தேவையில்லை. ஏதாவது ஒரு சிக்னல்ல சிவப்பு விளக்கு எரிந்து கொண்டு தான் இருக்கும்.
😡😨நாம வாழும் வாழ்க்கை ரொம்ப சின்னது, அதுக்குள்ள கோபம், பொறாமை, பேராசை இல்லாமல் முடிந்த வரை மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
😡😨கடந்து வந்த பாதையில்
நமக்குக் கிடைத்த அனுபவத்தை
மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். கவலைகளையும்,
கஷ்டங்களையும் மறக்க வேண்டும்.
🙇🙇🏻‍♀🙇🙇🏻‍♀🙇🙇🏻‍♀🙇🙇🏻‍♀🙇🙇🏻‍♀
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
*நடப்பது நன்மைக்கே*
*_நல்லதே நடக்கும்_*நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment