Monday 17 October 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நமது வாழ்க்கையில் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம். இருப்பினும் பிழைகள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
🖲வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களை விட பணம் சம்பாதிக்க நினைப்பவர்களே அதிகம்.
🖲மனதுக்குள் இருக்கும் வரைமகிழ்ச்சி கூட சுமை தான்.மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் போது மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
🖲பிறரை உற்சாகப் படுத்துங்கள். அது உங்களையும்உற்சாகப் படுத்தும். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்ல படியாய் வாழ்வோம். வாழ்க்கை ஆனந்தம் தரும்.
🖲"அடுத்தவங்களை விமர்சிக்கக் கூட நேரமில்லாம வாழ துவங்கிட்டோம்ன்னா. நமக்கான வாழ்க்கையை வாழத் துவங்கிட்டோம்னு அர்த்தம்".
🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸🐸
*நடப்பது நன்மைக்கே*
*_நல்லதே நடக்கும்_*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment