Saturday 29 December 2018

மதுரையின் பேராற்றல்..... அண்மையில் ஒடிசாவில் கூடுதல் தலைமைச் செயலாளர் பணி நிறைவு பெற்ற நமது மண்ணின் மைந்தா் ஆர். பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் தனது செம்மையான செயல்பாடுகளால் அம்மாநில முதல்வர் நவீன பட்நாயக் அவர்களின் சிறப்புத் திட்டங்களின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். வாழிய பேராற்றல், வாழிய தமிழர்களின் நிர்வாகவியல். பாராட்டி மகிழ்வோம். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment