Monday 24 December 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🛐நம்பிக்கை மற்றும் பொறுமை இருந்தால் வாழ்வில் ஒருவருக்கு கிடைக்காதது ஏதும் இல்லை.
🛐ஒரு கட்டத்துக்கு மேல் என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பது தன்னம்பிக்கை.
🛐மனதுக்கு பிடித்த வேலையை செய்யும் போது, மனதும் பிடித்தே செய்கிறது சோம்பலும் தெரிவதில்லை.
🛐நிரந்தரம் இல்லாத உலகம். சுயநலம் நிறைந்த உலகம். யாரும் யாருக்காவும் இல்லை என்பது இங்கு நிஜம்.
🛐யாருக்கும் பயன் தராத வைரக்கல்லாய் வாழ்ந்து மடிவதை விட, எல்லோருக்கும் பயன் படுகின்ற உப்புக் கல்லாய் வாழ்ந்தால் நிம்மதி தேடி வரும்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment