Thursday 25 May 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குமுதம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் முன்னாள் எம்.டி ஜவஹர் பழனியப்பனுக்கு சாதகமாக அமலாக்கத்துறை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது... ஜவஹர் பழனியப்பன் சார்பாக ஆடிட்டர் மற்றும் வழக்கறிஞருமான எம். ஆர். வெங்கடேஷ் வாதிட்டு வெற்றி பெற்றார்.
இதன் மூலம் மீண்டும் குமுதம் பத்திரிக்கை அவரது கைக்கு செல்லும்... குமுதம் வரதராஜன் சிறுபான்மை பங்குதாரராக தொடரலாம் என்ற நிலை மீண்டும் விரைவில் ஏற்படும்... தற்போது சிகாகோவில் இருக்கும் ஜவஹர் பழனியப்பன் தீர்ப்பை தொடர்ந்து சென்னை திரும்புகிறார்...
எம். ஆர். வெங்கடேஷ் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் ஆங்கில ஊடகங்களில் பேசி வருப்வ்ர் என்பது குறிப்பிடத்தக்கது.
Congrats MRV

No comments:

Post a Comment