Saturday 21 January 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஈரோட்டில் உள்ள சேஷசாயி காகித ஆலை மற்றும் பொன்னி சர்க்கரை ஆலை இயக்குனர் நந்திதா கிருஷ்ணாவும் அவர் கணவரும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆஸ்பிக் இன்சினியரிங் நிறுவன இயக்குனருமான சின்னி கிருஷ்ணா ஆகியோர்தான் முழு மூச்சாக எல்லா வேலைகளையும் பார்த்து ஜல்லிக்கட்டை எதிர்த்து தடை உத்தரவு வாங்கியவர்களில் முக்கியமானவர்கள்.
இந்த நிறுவனங்களில் ஏதேனும் சூழல் சீர்கேடோ அல்லது சட்ட விரோத செயல்கள் நடைபெற்றால் நண்பர்கள் தயவு செய்து பொது வெளியில் அம்பலப்படுத்தவும்.

No comments:

Post a Comment