Monday 23 January 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இது என் தனிபட்ட கருத்து இப்பதான்
செய்தி பார்த்தேன்
அரசியல் வல்லுனர்கள் சட்டம் தெரிந்தவர்கள் எல்லாம் 99 / நமக்கு வெற்றி நிச்சியம் என்று சொல்லி விட்டார்கள்
நாம் நம் முதல்வரையும் நம்பிதான் ஆக வேண்டும்...
இந்த வெற்றி முழுக்க முழுக்க நம்
மாணவ மாணவிகள் வெற்றி
இதை யாரும் பங்கு போடவே முடியாது
இன்று மத்திய மாநில அரசுகள்
இந்த போராட்டத்தை பார்த்து மிரட்டு போய் விட்டது
அதை நாம் சரியாக பயன்படுத்தி கொண்டு ஒரு மரியாதையோடும் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் ....
முதல்வரும் நம் மீது நம்பிக்கை வைத்து உள்ளார். அதையும் நாம் கெடுத்து கொள்ள கூடாது
ஆனால் ஒரு நிபந்தனை வைக்க வேண்டும்
ஆம் நம் முதல்வரை தவிர வேறு யாரும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொள்ள கூடாது ?
அவர் முன்னிலையில் நடைபெற வேண்டும்
அதே நேரம் அவர் சசிகலா வை பற்றி ஒரு வார்த்தை கூட பேச கூடாது,.
நமக்கு மரியாதை இருக்கும் போதே விலகி கொள்வது நமக்கு நல்லது
எது என் தனிப்பட்ட கருத்து நன்றி

No comments:

Post a Comment