Monday 16 January 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

☸மனதின் முரண்பாடுகளில் ஒன்று. எது கிடைத்தாலும் நீ சலிப்படைவாய். எது கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவாய்.
☸கடந்த காலம் சில கசப்புக்களைக் கொடுத்தால், எதிர்காலம் நல்லதொன்றுக்காக காத்து இருக்கிறது என்று அர்த்தம்.
☸ஒரு தப்ப மறைக்க இன்னொரு தப்பு செய்யுராங்க அத கேட்க போனா நாம விரோதியா ஆகிடுறோம்.
☸பலரிடம் எதையும் ஒதுக்கி வைக்கும் குணம் இல்லை. எல்லோரும் நம்மை போலவேனு சிந்திப்பது. இது தான் பலமும் பலவீனமும்.
☸எவ்வளவு பெரிய புத்திசாலியையும் வெல்ல முடியும். ஆனால் அதற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டுமென்ற புத்திசாலித் தனம் தேவை.
☸☢☸☢☸☢☸☢☸☢
*நல்லதே நடக்கும்*
*_வாழ்க வளமுடன்_*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment