முக்கிய செய்தி..... பீட்டா வுக்கு கிடைத்த வெற்றி... அலங்காநல்லூரில்.இன்று ஜல்லிக்கட்டு நடைபெற கூடாது ..என்று பீட்டாவின் மதுரை நிர்வாகியும். ஒரு பள்ளியின் தாளாளருமான ஒருவர்.கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு அலங்காநல்லூரில் உள்ள முன்னாள் தலைவரின் கணவரின் மூலம் ஒரு பெரும் தொகை கைமாறியாதால் .அவரும் சில வெளி அமைப்புகளுடன் சேர்ந்து இன்றைய ஜல்லிக்கட்டை நிறுத்தி.விட்டனர்......இதில் வேதனையான விஷயம் என்னவென்றால்..நேற்று இரவு. ஜல்லிக்கட்டுக்காக வேண்டும் என்பதற்க்காக தனது சொத்துக்களை விற்று 10 ஆண்டுகளாக போராடிய பி.ராஜசேகரை ஊருக்குள் நுழைய முடியாத அளவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. வேதனை..வேதனை...இதற்கு மாணவர்கள் பதில் சொல்ல வேண்டும்.........😡😡😡😡😡
No comments:
Post a Comment