Wednesday 28 September 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

#⃣🏹தள்ளிப் போட்டு வந்த விஷயங்களை ஒவ்வொன்றாக முடிப்பதால் ஏற்படும் நிம்மதி, மற்ற விஷயங்களையும் நாம் சீக்கிரம் முடிக்க உதவும்.
அதனால, எதையும் ஸ்பீடா செய்யுங்க, நிம்மதியா இருங்க.
#⃣🏹ஒரு ப்ரச்னைக்கு நமக்கு சில வழி தெரிகிறது என்றால் அடுத்தவர்களுக்கு சுலபமான பல வழி தெரியக் கூடும். எனவே மற்றவர் கருத்துக்கும் மதிப்பளியுங்கள்.
#⃣🏹யார் சரி என்று பார்ப்பதை விட எது சரி என்று தீர்மானித்தால் தர்ம சங்கடத்தை தவிர்க்கலாம்.
#⃣🏹வறுமையை யாரிடமும் சொலலாதீர்கள் ஒரு சிலரால் கேவலப் படுத்தப் படுவீர்கள்.உங்கள் திறமையை எல்லோரிடமும் சொல்லுங்கள் யாராவது ஒருவரால் உயர்த்தப் படுவீர்கள்.
#⃣🏹நல்ல சிந்தனைத் திறன் இருந்தால் போதாது, அதை எப்போதும் செயல் படுத்திக் கொண்டே வாழ்வதில் தான் வெற்றியையும், மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும்.
🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵
~யார் சரி~ எது சரி
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment