❤ மன்னிக்கத் தெரிந்த மனிதனின்
மனது கவலைகளை சுமப்பதில்லை. ❤
❤ தண்டிக்கத் துடிக்கும் மனிதனின்
மனது நிம்மதியை உணர்வதில்லை. ❤
❤ குறை கூறித் திரியும் மனிதனின்
மனது நிறைகளை காண்பதில்லை. ❤
❤ நிறை தேடி புகழும் மனிதனின்
மனது மகிழ்வினை மறப்பதில்லை. ❤ Aska Svn
❤ மகிழ்வூட்ட நினைக்கும் மனிதனின்
மனது இன்பத்தை இழப்பதில்லை.❤
❤ புறம் பேசி அலையும் மனிதனின்
மனது இருளினை களைவதில்லை. ❤
❤ துன்பத்தை பொறுத்த மனிதனின்
மனது துயரினில் மடிவதில்லை. ❤
❤ இன்பத்தை வேண்டும் மனிதனின்
மனது சந்தோஷத்தில் திளைப்பதில்லை. ❤
❤ சந்தேகம் நிறைந்த மனிதனின்
மனது சந்தோஷத்தை சுவைப்பதில்லை. ❤
❤ சஞ்சலம் அற்ற மனிதனின்
மனது சங்கடத்தை சந்திப்பதில்லை. ❤
❤ ஆசையை அடக்கும் மனிதனின்
மனது மோசம் போவதில்லை. ❤
❤ நேசம் கொண்ட மனிதனின்
மனது பாசத்தை துறப்பதில்லை ❤.
❤ உதவிட நாடும் மனிதனின்
மனது சிரிப்பினை தொலைத்ததில்லை. ❤
❤ கொடுத்திட நினைக்கும் மனிதனின்
மனது கெடுதியில் வீழ்வதில்லை. ❤
❤ துஷ்டத்தை நாடும் மனிதனின்
மனது கஷ்டத்தை களைவதில்லை. ❤
❤ ஆறுதல் சொல்லும் மனிதனின்
மனது அவதியில் அழுவதில்லை. ❤
❤ பெருமையை தவிர்த்த மனிதனின்
மனது சிறுமையில் வீழ்வதில்லை. ❤
❤ பொறுமையாய் இருக்கும் மனிதனின்
மனது வெறுமையை காண்பதில்லை. ❤
❤ மறுமையை நினைக்கும் மனிதனின்
மனது அமல்களை விடுவதில்லை. ❤
❤ சிந்திக்கத் தவறிய மனிதனின்
மனது அமைதியில் நிலைத்ததில்லை ❤.
♥ நல்லெண்ணம் கொண்ட மனிதனின்
மனது மரணித்து விடுவதில்லை. ♥
♥ இறையச்சம் உள்ள மனிதனின்
மனது பிற அச்சம் கொள்வதில்லை. ♥
♥ இதை உணர்ந்து கொண்ட மனிதனின்
மனது என்றும் அழிவதில்லை ♥
♥
மனது கவலைகளை சுமப்பதில்லை. ❤
❤ தண்டிக்கத் துடிக்கும் மனிதனின்
மனது நிம்மதியை உணர்வதில்லை. ❤
❤ குறை கூறித் திரியும் மனிதனின்
மனது நிறைகளை காண்பதில்லை. ❤
❤ நிறை தேடி புகழும் மனிதனின்
மனது மகிழ்வினை மறப்பதில்லை. ❤ Aska Svn
❤ மகிழ்வூட்ட நினைக்கும் மனிதனின்
மனது இன்பத்தை இழப்பதில்லை.❤
❤ புறம் பேசி அலையும் மனிதனின்
மனது இருளினை களைவதில்லை. ❤
❤ துன்பத்தை பொறுத்த மனிதனின்
மனது துயரினில் மடிவதில்லை. ❤
❤ இன்பத்தை வேண்டும் மனிதனின்
மனது சந்தோஷத்தில் திளைப்பதில்லை. ❤
❤ சந்தேகம் நிறைந்த மனிதனின்
மனது சந்தோஷத்தை சுவைப்பதில்லை. ❤
❤ சஞ்சலம் அற்ற மனிதனின்
மனது சங்கடத்தை சந்திப்பதில்லை. ❤
❤ ஆசையை அடக்கும் மனிதனின்
மனது மோசம் போவதில்லை. ❤
❤ நேசம் கொண்ட மனிதனின்
மனது பாசத்தை துறப்பதில்லை ❤.
❤ உதவிட நாடும் மனிதனின்
மனது சிரிப்பினை தொலைத்ததில்லை. ❤
❤ கொடுத்திட நினைக்கும் மனிதனின்
மனது கெடுதியில் வீழ்வதில்லை. ❤
❤ துஷ்டத்தை நாடும் மனிதனின்
மனது கஷ்டத்தை களைவதில்லை. ❤
❤ ஆறுதல் சொல்லும் மனிதனின்
மனது அவதியில் அழுவதில்லை. ❤
❤ பெருமையை தவிர்த்த மனிதனின்
மனது சிறுமையில் வீழ்வதில்லை. ❤
❤ பொறுமையாய் இருக்கும் மனிதனின்
மனது வெறுமையை காண்பதில்லை. ❤
❤ மறுமையை நினைக்கும் மனிதனின்
மனது அமல்களை விடுவதில்லை. ❤
❤ சிந்திக்கத் தவறிய மனிதனின்
மனது அமைதியில் நிலைத்ததில்லை ❤.
♥ நல்லெண்ணம் கொண்ட மனிதனின்
மனது மரணித்து விடுவதில்லை. ♥
♥ இறையச்சம் உள்ள மனிதனின்
மனது பிற அச்சம் கொள்வதில்லை. ♥
♥ இதை உணர்ந்து கொண்ட மனிதனின்
மனது என்றும் அழிவதில்லை ♥
♥
No comments:
Post a Comment