* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.
* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.
* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.
* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.
* நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
* நேர்மையைக் கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது.
* 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை, தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.
* தினமும் அரை மணி நேரமாவது குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.........
No comments:
Post a Comment