Tuesday 8 August 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கஷ்ட நஷ்டங்களை தாண்டி வருபவனே இங்கு போற்றப்படுகின்றான்...
ஆதலால்....
கஷ்டங்கள் வந்தாலும் அதைக் கடந்து வாருங்கள்......
எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வானது நமது கையில்தான் உள்ளது, வேறு எவரிடமும் இதற்கான தீர்வு கிடைக்காது மாறுதலாக ஆறுதலே கிடைக்கும்.
ஆனால்....!!
கிடைக்கப் பெறும் ஆறுதல் மனமானது அமைதி அடைய மட்டுமே உபயோகமாக இருக்கும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.....!!
பேசுவது ஒரு திறமை....
பேசாமல் இருப்பது பெரிய திறமை.....
உங்கள் எண்ணத்தைத் தினம் தினம் கவனியுங்கள். தினம் தினம் உங்கள்மனதில் எழும் உயரிய , தனித்துவ எண்ணங்களைக் கவனியுங்கள். அவைகள்தான், உங்கள் வார்த்தைகளாக மாறுகின்றன.
வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையைச் செய்வோம்...
யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்...
நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!

No comments:

Post a Comment